சீனாவின் கனவுத் திட்டம் – கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீட்டரில் உருவாகும் ஆபத்து _என்கிறார் வைகோ!!

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் உருவானால், அது இந்தியாவின் பூகோள நலனுக்கு எதிராகப் போய்விடும் நிலைமை ஏற்படும் என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ எச்சரித்துள்ளார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சீனாவின் பிடியில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் இருப்பது என்பது இந்தியாவின் பூகோள நலனுக்கு ஆபத்தானதாக Read More

Read more