யாழில் இன்று முதல் முடக்கப்படும் பிரதேசம்- இராணுவத் தளபதி தெரிவிப்பு!!!
நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்ல, 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள் உடன் நடைமுறையாகும் வகையில் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவின், வடமராச்சி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்துவில் Read More
Read more