திருமண வீட்டில் கிணற்றில் தவறி வீழ்ந்த 13 பெண்கள் பலி!!

உத்தர பிரதேச மாநிலத்தில் திருமண வீட்டில் கிணற்றில் தவறி வீழ்ந்த 13 பெண்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர் மாவட்டம், நெபுவா நவுராங்கியா பகுதியில் நேற்று (16) இரவு நடைபெற்ற திருமண நிகழ்வின் போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த சில பெண்கள் அங்குள்ள கிணற்றின் மீது போடப்பட்டிருந்த மூடியின் மீது அமர்ந்திருந்தனர். அதிகளவிலான பாரம் தாங்காமல் இரவு 8.30 மணியளவில் கிணற்றின் இரும்பு மூடி உடைந்து வீழ்ந்ததில் நீரில் மூழ்கி Read More

Read more