யாழ் பல்கலைக்கழக பெரும்பான்மையின மாணவர் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக பெரும் போராட்டம்!!

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சிக்குண்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பெருமெடுப்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பான்மையின மாணவர் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது குறித்த மாணவர்களின் போராட்டமானது பரமேஸ்வர வீதி ஊடாக பலாலி வீதியில் சென்றடைந்து தொடர்ந்தும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள மிக நெருக்கடியான சூழ்நிலையினை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் பரந்துபட்ட அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெரும்பான்மையின Read More

Read more