#University

LatestNewsTOP STORIES

அனைத்து பல்கலைக்களகங்களின் மீள் ஆரம்பம் தொடர்பாக வெளியான தகவல்!!

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சில நடைமுறைச் சிக்கல்கள் உடனடியாக தீர்க்கப்படும் எனவும் அந்த ஆணைக்குழு அந்த தெரிவித்துள்ளது. சகல மாணவர்களையும் உடனடியாக அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது. எவ்வாறாயினும் ஒரு சந்தர்ப்பத்தில் 50 சதவீத மாணவர் எண்ணிக்கையுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க (Sampath Amaratunga) தெரிவித்துள்ளார். இந்தநிலையில் Read More

Read More
LatestNews

பல்கலைக்கழக மாணவர்களுக்கு Covid19 Virus தடுப்பூசிகள் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில்….. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!!

கொரோனா தொற்றை அடுத்து நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பன மூடப்பட்டுள்ளன. எனவே அவற்றின் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் தாம் வசிக்கும் பிரதேசங்களுக்கருகிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் Read More

Read More
LatestNews

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி அடுத்த மாத இறுதியில் வௌியாகும்!!

கடந்த 2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை அடுத்த மாத இறுதிக்குள் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக உப தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார். நிலவும் கொரோனா தொற்று நிலைமையிலும், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை ஈடுபடுத்தி, வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இம்முறை ஒரு இலட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக Read More

Read More
LatestNews

யாழ்.பல்கலை வவுனியா வளாக தரமுயர்த்தல் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!!

யாழ் பல்கலைகழக வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்வு பெற்றுள்ளமையானது எமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே  காண்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், வவுனியா யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமென அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரீஸ் கையொப்பத்துடன் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர் எதிர்வரும் Read More

Read More
LatestNews

நீடிக்கப்பட்டது கால அவகாசம் – பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப முடிவு திகதி பிற்போடப்பட்ட்து

2020 மற்றும் 2021 ம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கென விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் 11 ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காலப்பகுதியில் எந்தவொரு சான்றிதழ் பிரதியுமின்றி இணையத்தளத்தின் ஊடாக பல்கலைக்கழக அனுமதிக்கென விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

Read More
LatestNews

பல்கலைக்கு தெரிவான மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

2020-2021 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 21ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க கேட்டுள்ளார். விண்ணப்பங்களை aply2020SUGC.ac.lkv ன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்ட மாணவர்களுக்கான வழிகாட்டல் நூலை விண்ணப்பிக்கும் Read More

Read More
LatestNews

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் 21 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும்: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

2020/21 ஆம் கல்வி ஆண்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான அனைத்து பூர்வாங்க செயற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையதளத்தினூடாக பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும். பல்கலைக்கழக பாடநொறிகளை தெரிவு செய்வதற்கான வழிகாட்டல் கைநூலை அங்கீகரிக்கப்பட்டுள்ள Read More

Read More
LatestNews

யாழ்.பல்கலையில் இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி- தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான அத்திவாரம் வெட்டும்பணி இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த நினைவு தூபிக்கான அத்திவாரம் வெட்டும் நிகழ்வு இன்றைய தினம் பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 8 ஆம் திகதி இரவோடிரவாக பல்கலைக்கழ நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்ட இந்த நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான ஆயத்த வேலைகள் கடந்த புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று அதற்கான அத்திவாரம் வெட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

Read More