ஒமைக்ரோனிற்கு அமெரிக்காவில் முதல் பலி!!

அமெரிக்காவில், ஒமைக்ரோன் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் ஒமைக்ரோன் பாதிப்பினால் அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபர் உயிரிழந்துள்ளார். அவருக்கு 50 முதல் 60 வயதுக்குள் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கவுன்டி நீதிபதி லீனா ஹிடால்கோ தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒமைக்ரோன் தொற்றால் பலியான முதல் உள்ளூர்வாசி. தயவுசெய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். முன்னரே தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் Read More

Read more

கட்டாய முகக்கவசம் அமெரிக்காவில் அமுல்படுத்தப்பட்டது!!

அமெரிக்காவில் அனைத்து வர்த்தக நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரும் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நியூயோர்க் நகர மக்களின் நலனை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என வர்னர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், நியூயோர்க்கில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அனைத்து வர்த்தக நிறுவனங்களின் பணியாளர்கள் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்படி இல்லையெனில், Read More

Read more

பள்ளிச் சிறுவனின் வெறிச்செயலால் மூன்று மாணவர் உயிர் பலி!!

நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை ஒன்றில், 15 வயது மாணவன் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன், ஆசிரியர் ஒருவர் உட்பட்ட 7 பேர் காயமடைந்தனர் என The Detroit Free Press என்ற செய்தித்தாள் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் மிச்சிக்கன் பிராந்தியத்தில் நேற்று பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சில மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.    

Read more

“மன்னிக்க மாட்டேன், காரணமானவர்கள் வேட்டையாடப்படுவார்கள்”அதிரடி அறிவிப்பு விடுத்த ஜோ பைடன்!!

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களை விடமாட்டோம், அவர்களை வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சபதம் செய்துள்ளார். மேலும், “இதை மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம். உங்களை வேட்டையாடுவோம். பதிலடி கொடுப்போம்” என்று அவர் அதிரடியாக கூறினார். காபூல் நகரம் தாலிபன்களின் வசமானபிறகு வரும் 31-ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் அனைத்தும் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். இதற்கான காலக்கெடு நெருங்குவதால் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூடியிருக்கிறார்கள். இந்த நிலையில், உள்ளூர் நேரப்படி Read More

Read more