நான் பதவியை ஏற்க மாட்டேன்….. பிரதமர் ரணிலின் கோரிக்கைக்கு ஹர்ஷ டி சில்வாவின் பதில்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் இணைந்து கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ‘ஹர்ஷ டி சில்வா’ தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா, “இளைஞர்கள் நேர்மையான மற்றும் வெளிப்படையான அரசியல் அமைப்பொன்றை எதிர்பார்க்கிறார்கள், அதை நான் எதிர்க்க முடியாது. மக்களின் விருப்பத்திற்கு எதிராக என்னால் செல்ல முடியாது. என்னை நிதியமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நேரத்தில் இதுபோன்ற அரசியல் விளையாட்டுகளை மக்கள் Read More

Read more

அடுத்து பிரதமர் ஆகின்றார் ரணில்!!

நாட்டில் ஏற்பட்டு இருக்க கூடிய பெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார் என பிரபல சிங்கள ஊடகமொன்று நம்பத்தகுந்த வடடாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசியப்பட்டியலின் ஊடக வந்திருக்க கூடிய ஒருவர் இப்பொழுது பிரதமர் ஆகின்றார். ஆனால் அரசியலிலே சில முக்கிய தீர்மானங்களை எடுப்பதில் ஒருவராக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more