14 சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த….. 651 புகலிடக் கோரிக்கையாளர்கள்!!

14 சிறிய படகுகளில் ஏறக்குறைய 700 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ளனர். இந்த வருடத்தின் புதிய சாதனையாக இது நேற்று முன்தினம் திங்கட்கிழமை(01/08/2022) பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 651 என்ற புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை பதிவாகியிருந்த நிலையில், நேற்று முன்தினம் 696 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒரே நாளில் கால்வாயைக் கடந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2022 ஆம் ஆண்டில் இதுவரை 17 ஆயிரம் பேர் சிறிய படகுகளில் பிரான்சில் Read More

Read more

அத்திலாந்திக் சமுத்திர குளிர் காற்றினால் ஐரோப்பாவில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிய கடும்வெப்பம் தணிவு!!

ஐரோப்பாவில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிய கடும்வெப்பம் அத்திலாந்திக் சமுத்திரத்தில் இருந்து வந்த குளிர்ந்த காற்றினால் தணிக்கப்பட்டதால் கடுமையான வெப்ப அலை முடிவுக்கு வந்துள்ளது. எனினும், ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீயின் தாக்கம் தொடர்ந்தும் தீவிரமாகவே உள்ளது. பிரான்சில் காட்டுத்தீ கடுமையாக பரவிய பிராந்தியங்களுக்கு அரசதலைவர் இமானுவல் மக்ரன் நேற்று(20/07/2022) நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். இதேவேளை, இங்கிலாந்தில் தீவிர வெப்ப அலையை தொடர்ந்து லண்டன் உள்ளிட்ட பல இடங்களில் நேற்றிரவு(20/07/2022) தீப்பரவல் ஏற்பட்டது. பல குடியிருப்புகள், கட்டடங்களில் தீப்பரவல் Read More

Read more

அமெரிக்கா, மலேசியா, பிரித்தானியா மற்றும்சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால்….. கோட்டாவை சிங்கப்பூருக்குள் அனுமதித்ததற்கு எதிராக போராட்டங்கள்!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூருக்குள் அனுமதித்தமைக்கு எதிராக இன்று(19/07/2022) மலேசியா பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் உள்ள சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூருக்குள் அனுமதித்தமை குறித்து தனது நாட்டுக்கு எதிரான நிலைப்பாடுகள் உருவாகியுள்ளமை சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்நிலையில், நாடுகடந்த அரசாங்கத்தின் அனுசரணையுடன் கோலாம்பூர் ,லண்டன் மற்றும் நியுயோர்க் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைப் பேரவை தனது உறுப்பு நாடுகளுக்கு முன்னர் விடுத்திருந்த அறிக்கைக்கு Read More

Read more

பிரித்தானியாவில் முதல் முறையாக தேசிய அவசர நிலை அறிவிப்பு!!

பிரித்தானியாவில் எதிர்வரும் வாரம் வெப்பநிலை உயரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையினால் முதல் முறையாக தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இங்கிலாந்துப் பிராந்தியத்தில் எதிர்வரும்  வாரம் 40 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரும் என்பதால் முதல் முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டன், மென்செஸ்டர் மற்றும் யோர்க் பகுதிகளுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தொடருந்து பாதைகளில் வேகக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதுடன் சில பாடசாலைகள் Read More

Read more

பிரித்தானியாவில் அடுத்துவரும் நாட்களில் இரத்த மழை எச்சரிக்கை!!

பிரித்தானியாவின் சில பகுதிகளில் அடுத்துவரும் நாட்களில் இரத்த (சிவப்பு) மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் மழை பெய்வதுடன், இடி மின்னலுடன் கன மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை தொடர்பில் நேற்றுவரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மக்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இரத்த மழை என்பது, பாலைவனத்தில் (சஹாரா) இருந்து அதிக அளவில் Read More

Read more

பாரிய ஒக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் இந்தியா வந்தடைவு

உலகின் மிகப்பெரிய சரக்குவிமானமான ரஷ்யாவின் Antonov An-124 விமானத்தில் 3 பாரிய ஒக்சிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்ஸ், 1000 செயற்கை சுவாசக்கருவிகள் ventilator என்பன இன்று காலை இந்தியா – டில்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பிரித்தானியா அரசால் இவை வடக்கு அயர்லாந்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. மூன்று ஒக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் ஒவ்வொன்றும் நிமிடத்திற்கு 500 லிற்றர் ஒக்சிஜனை உற்பத்தி செய்கிறது, ஒரே நேரத்தில் 50 பேர் பயன்படுத்த போதுமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read more