விக்னேஸ்வரா ஆரம்பப் பாடசாலை, தேவரையாளி இந்துக் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி என்பவற்றிலுள்ளவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!
வடமராட்சியில் அதிபர், ஆசிரியர் மாணவிகள், என கல்விச் சமூகத்தில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட கரவெட்டி விக்னேஸ்வரா ஆரம்பப் பாடசாலை அதிபருக்கும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் அவரின் இருபிள்ளைகளுக்கும், தேவரையாளி இந்துக் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் என பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல பாடசாலைகள் வகுப்பறைகளின் இடவசதி மற்றும் சமூக இடைவெளிகளை கருத்தில் கொள்ளாது அனைத்து மாணவர்களையும் அழைத்து வகுப்புக்களை Read More
Read More