குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு- இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!

திருகோணமலைப் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளம்குடும்பப் பெண்ணே இவ்வாறு தற்கொலை முயற்சி மேற்கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 25 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட மனைவி, கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று Read More

Read more