திங்கட்கிழமை முதல் எந்தவொரு தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடாது….. தலைவர் கெமுனு விஜேரத்ன!!

பேருந்துகளுக்கு முறையான டீசல் கிடைக்காததால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் (06/06/2022) அனைத்து தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், டீசல் பெறுவதற்கு பேருந்துகள் பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ எரிபொருள் வழங்குவதாக கூறப்பட்டாலும், அதற்கான முறையான வேலைத்திட்டம் Read More

Read more

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிப்பு!!

தற்போது நடைமுறையிலுள்ள  மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை குறித்த தடையை நீடிக்குமாறு சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் விடுமுறை நாட்கள் இருப்பதால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து கண்டிப்பாக சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அரச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Read more

நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலானா போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் இரு வாரங்களுக்கு இல்லை!!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்த நிலையில் , பொது போக்குவரத்து தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கள் எதிர்வரும் சில வாரங்களுக்கு இடம்பெற மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம  (Dilum Amunugama )தெரிவித்துள்ளார். எனினும் , பேருந்து சேவைகளை மாகாணங்களுக்கு இடையில் முன்னெடுக்க தீர்மானம் அவர் தெரிவித்தார். இதன்படி, தனியார் மற்றும் அரச Read More

Read more

ஊரடங்கு நீடிக்கப்படுமா? அசேல குணவர்தன வெளியிட்ட செய்தி

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் நாளை மறுதினம் (27) அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் இலங்கையில் தொடர்ச்சியாக 4,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே ஊரடங்கை நீடிப்பதா அல்லது Read More

Read more

இராணுவத் தளபதி சற்று முன்னர் வெளியிட்ட அறிவிப்பு!!

நாடு முழுவதிலும் இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு வருகின்றது. இதன்படி மாகாணம் விட்டு மாகாணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் தீவிரமான கண்காணிப்பு இன்றிலிருந்து மேற்கொள்ளப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். குறிப்பாக அத்தியாவசிய தேவை மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு கடமைகளுக்கு செல்வோருக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படும். அத்துடன், திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரமே பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் இந்த எண்ணிக்கை 150ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. Read More

Read more

கோட்டாபய மகிந்த உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பசிலின் இரகசிய அமெரிக்கா பயணம்!!

இலங்கை அரசியலில் மிக முக்கிய பேசுபொருளாகவும் கொரோனா ஒழிப்பில் அரசாங்க தரப்பில் முக்கிய பணியாற்றி வருபவரும் நாட்டின் பொருளாதார புத்தெழுச்சித் திட்டங்களுக்கு தலைவராக இருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ திடீரென அமெரிக்காவிற்குச் சென்றுள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பசில், அமெரிக்கா செல்லவுள்ள விடயம் கடைசி தருணம் வரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கூட தெரியாது என்று தெரிவிக்கப்படுகிறது. பசில் ராஜபக்ச தனது பயணத்தை இரகசியமாக Read More

Read more