ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படுவது தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, முதலாம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமைி் நடைபெற்ற கொவிட் தடுப்புச் செயலணியின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய Read More

Read more

ஊரடங்கு நீடிக்கப்படுமா? அசேல குணவர்தன வெளியிட்ட செய்தி

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் நாளை மறுதினம் (27) அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் இலங்கையில் தொடர்ச்சியாக 4,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே ஊரடங்கை நீடிப்பதா அல்லது Read More

Read more

உடன் ‘பிளக் லொக்டவுன்’ நடைமுறைப்படுத்தவும் – அரசாங்கத்திடம் சென்ற இறுதிக் கோரிக்கை!!

நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா வைரஸ் தொற்று தாக்கத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். அமுல் படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போதுமானதல்ல என வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். எனவே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தது மூன்று வாரத்திற்கு ‘பிளக் லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர். முழுமையான வலியுறுத்தல்கள் அடங்கிய ஆவணங்களை வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் Read More

Read more

பயணக் கட்டுப்பாடு தொடர்பில் வெளியான புதிய செய்தி

நிலவும் ஆபத்தான சூழ்நிலையை அடுத்து, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.. அத்துடன், அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. திருமண நிகழ்வுகளை நடத்துவது குறித்து விசேட அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஜனாதிபதியுடனான விசேட கலந்துரையாடலில் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

Read more