சுற்றுலா பயணிக்கு எரிபொருள் வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி….. காவல்துறை மா அதிபருக்கு கடிதம் மூலம் தனது அதிருப்தியை தெரிவித்த இலங்கை சுற்றுலாத்துறை !!

காலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சுற்றுலா பயணி ஒருவருக்கு காவல்துறை அதிகாரி எரிபொருள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நேற்றையதினம்(02/07/2022) மோட்டார் சைக்கிளில் சென்ற சுற்றுலா பயணி எரிபொருள் பெறமுயற்சித்த வேளை காவல்துறை அதிகாரி ஒருவர் அவரை தடுத்துள்ளார். இது தொடர்பான Twitter  பதிவை பார்வையிட பார்வையிட இங்கே சொடக்குங்கள்…………… இது தொடர்பாக வெளியான காணொலி காட்சியில் சுற்றுலாப் பயணிக்கு எரிபொருளை வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி எமது தேசிய கொள்கை சுகாதார Read More

Read more

30 நாட்டு அழகிகளுடன் போட்டியிட்டு முதல் இடத்தை பெற்ற இலங்கை பெண்!!

30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற உலக சுற்றுலா அழகி போட்டியில் இலங்கையை சேர்ந்த நலிஷா பானு கிரீடத்தை சுவீகரித்துக்கொண்டார். இந்த முறை பிலிப்பைன்ஸில் இதற்கான போட்டிகள் நடைபெற்றன. இரண்டாவது இடம் ஈக்வடோர் நாட்டிற்கு கிடைத்தது. கனடா மூன்றாம் இடத்தை சவீகரித்தது உலக சுற்றுலா அழகி போட்டியில் இதற்கு முன்னர் இலங்கைக்கு மூன்றாவது இடமே கிடைத்திருந்த போதிலும், கீரீடத்தை சுவீகரித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Read more