திருப்பதி கோவில் ஊழியர்க்ள தன்னிடம் தகாத முறையில் நடந்தததாக….. பிரபல நடிகை வெளியிட்ட காணொளியால் பரபரப்பு!!

திருப்பதி கோவிலில் டிக்கெட் இல்லை எனக் கூறி தன்னிடம் தகாத முறையில் ஊழியர்கள் நடந்து கொண்டதாக நடிகை அர்ச்சனா கவுதம் வீடியோ வெளியிட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஹஸ்தினாபுர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் கடந்த வாரம் வியாழக்கிழமை(01/09/2022) திருப்பதி சென்றுள்ளார். அங்கு செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் Read More

Read more