#The National

LatestNewsWorld

ஸ்கொட்லாந்தில் பத்திரிகைகளில், இன்றைய முதற்பக்க செய்திகளில் தமிழின படுகொயை சித்தரிக்கும் முழுப்பபக்க ஆக்கங்கள்!!

ஸ்கொட்லாந்தின் இரண்டு முன்னணி செய்தித்தாள்களின் இன்றைய ஞாயிறுபதிப்புகளிலும்  தமிழின படுகொலையை சித்தரிக்கும் முழுப்பபக்க ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. தமிழ்மக்களை இனப்படுகொலை செய்த போர் குற்றவாளி ஒருவர் கிளாஸ்கோ நகரில் தங்கிநிற்கும் செய்தியை தாங்கிய ஆக்கங்கள் ஸ்கொட்லாந்தைத் தளமாககொண்டு வெளிவரும் தி ஹெரால்ட் மற்றும் தி நஷனல் ஆகிய முக்கிய பத்திரிகைகள் இன்றும் வெளியிட்டுள்ளன. தி ஹெரால்ட் மற்றும் தி நஷனல் ஆகிய பத்திரிகைகளின் இன்றைய ஞாயிறுபதிப்புக்களிலும் தமிழ்மக்கள் படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறாமல் மரநடுகை இயக்கத்தை முன்னெடுப்பதான விமர்சன ஆக்கம் முழுப்பக்கத்தில் Read More

Read More