குளத்திற்கு குளிக்கச் சென்ற இரு சிறுவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுவர்கள் முள்ளிப்பொத்தானை – ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் சக்தி (வயது-13) மற்றும் முள்ளிப்பொத்தானை- 95 பிரதேசத்தைச் சேர்ந்த அலிப்தீன் அஸ்கார் (வயது-13) எனவும் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நோன்பு பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலர் சேர்ந்து தம்பலகாமம்- முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் Read More

Read more