தீவிரவாதமாக மாற்றமடையும் மதவாதம்

இந்த நவீன உலகில் அண்மைக்காலமாக அடிப்படை மதவாதமானது தீவிரவாதமாக உருவெடுத்து அப்பாவி மக்களின் உயிர்களை காவு கொள்வது மிகவும் வேதனைக்குரிய விடயமாக மாறிவருகின்றது குறிப்பாக பாகிஸ்தானில் இடம்பெற்ற கொலை (இலங்கையர் ஒருவர்) சம்பவமானது மிகவும் தெளிவாக இதனை உறுதிசெய்கிறது இதற்கு முன்னர் இலங்கையில் கிறிஸ்தவ மதத்தினரை குறிவைத்து ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது இவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்ட அடிப்படை மதவாதிகளாலேயே மிருகத்தனமான மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இத்தகைய மதவாதமானது வழிபாட்டுத்தலங்களை மையமாக வைத்து Read More

Read more

வெடிபொருட்களுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!!

வெடிபொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொட்டாசியம் பெர்குளோரேட் (Potassium perchlorate) என்ற வெடிபொருட்களுடன் வாடகை வாகன சாரதியான குறித்த நபர், விமான நிலைய காவல்துறையினரால் சிற்றூர்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 25 கிலோகிராம் பொட்டாசியம் பெர்குளோரேட் வெடிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறை முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளது. குறித்த சிற்றூர்தியின் உரிமையாளர், நீர்கொழும்பு – கிம்புலாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரென விசாரணைகளில் Read More

Read more