கோவில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிரிழப்பு!!
தமிழ் நாட்டின் தஞ்சாவூரிலுள்ள கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். குறித்த சம்பவத்தை சிலர் அரசியலாக்க முயற்சிப்பதாகவும் அதற்கு இடமளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். தஞ்சாவூர் அப்பர் குருபூஜையின் 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரினை மக்கள் வடம் Read More
Read more