பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் ஒழுங்கு செய்தவர்களின் விபரங்களை CID இற்கு வழங்கவும்!!

ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்கக்கோரி நடத்தப்பட்ட பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் அந்த போராட்டங்களை ஒழுங்கு செய்தவர்களின் விபரங்களை சிஐடிக்கு வழங்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிஐடி அறிவுறுத்தியுள்ளது. 25,07, 2021 மற்றும் 05,08, 2021 முன் நடந்த போராட்டங்கள் பற்றிய தகவல்களை செப்ரெம்பர் 25 க்கு முன் அளிக்குமாறு சிஐடி செப்ரெம்பர் 06 ஆம் திகதி அனைத்து காவல் நிலையங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, ஆசிரியர்-தலைமை பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களின் இடங்கள் Read More

Read more

சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி – மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்!!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அமைச்சரவை இணைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் இருந்து பல கட்டங்களின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more