இலங்கை தேயிலை ஏலம் தொடர்பாக அதிர்ச்சியான முக்கிய தகவல்!!

கடந்த வாரம் கொழும்பு தேயிலை ஏலத்திற்கு 6.78 மில்லியன் கிலோகிராம் தேயிலை கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்போது, கீழ் மட்ட தேயிலைக்கு அதிக கேள்வி நிலவியதாக தரகு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன், கீழ் மற்றும் மத்திய தர தேயிலை ஒரு கிலோகிராம் 20 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் காணப்பட்டது. எனினும், முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரம் அதிக தேயிலை கிடைக்கப்பெற்றதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Read more

பால் மாவின் விலை மீண்டும் பாரியளவில் அதிகரிப்பு!!

இலங்கையில் பால் மாவின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியொன்றின் விலையே இவ்வாறு உயர்வடைத்துள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா ஒன்றின் விலை 1,020 ரூபாவாக உயர்வடைத்துள்ளது.

Read more

வெளிநாடுகளில் சிறிலங்கா தேயிலையை கொள்வனவு செய்வதில் கணிசமான வீழ்ச்சி!!

இலங்கை அதன் முக்கிய வாங்குபவர்களில் ஒருவரான ஜப்பானால் சிறிலங்கா தேயிலை கொள்வனவு செய்வதில் கணிசமான வீழ்ச்சியை கண்டுள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த பருவத்தில் ஜப்பானின் தேயிலை கொள்வனவு கிட்டத்தட்ட பாதியளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தேயிலையின் முக்கிய வாங்குபவராக உள்ளது, ஆனால் இந்த ஆண்டு கொள்முதல் 42 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான பருவத்தில் 1.5 மில்லியன் கிலோ சிறிலங்கா தேயிலையை வாங்கிய ஜப்பான், இந்த ஆண்டு 872,000 கிலோவை Read More

Read more

சிற்றுண்டிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!!

நேற்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கமைய சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால் Read More

Read more

ஒரு கப் Tea நூறுரூபா…..உணவக உரிமையாளர்கள் சங்கம்!!

பால் தேனீரின் விலையை 100 ரூபாய் வரை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நிலவும் சூழ்நிலையில் உணவகங்களில் பால் தேனீர் விற்பனை செய்வதை நிறுத்த நேரிடும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார். இதனிடையே உள்நாட்டு பால் மாவின் விலையை அதிகரிக்க எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை கால்நடை வள ராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். தேசிய பால் மா உற்பத்தி அதிகரிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் Read More

Read more

வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் பலருக்கு கொரோனா

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அங்கு தொழில் புரிந்தவர்களிடம் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன்ட் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (27.12.2020) வெளியாகின. இதில் மேலும் 16 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை 55 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அம்பகமுவ, கினிகத்தேனை Read More

Read more