தங்கள் ஆசைக்கு இணங்காத்தால்….. சக மாணவிக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து கொலை செய்த 05 மாணவர்கள்!!

ராஜஸ்தான் மாநிலம், ஹலினாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த மாணவியுடன் படித்துவந்த சக மாணவர்கள் 5 பேர் அந்த மாணவியை சுற்றி சுற்றி வந்துள்ளனர். ஒரே வகுப்பு மாணவர்கள்தானே என்று அந்த மாணவியையும் இவர்களை கண்டுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அந்த 5 மாணவர்கள், மாணவியிடம் சென்று எங்களுக்கு உன் மேல் ஆசை இருக்கு. ஆதலால் எங்களின் ஆசைக்கு இணங்குமாறு சொல்லி அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மறுத்துள்ளார். பல முறை Read More

Read more