சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினர் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் முக்கிய நிபந்தனை!!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் மகிந்த ஜயசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் குறைந்தளவான கொடுப்பனவை ஏற்றுக்கொள்ள முடியாது. எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையினை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வழங்குவதற்கு தீர்மானித்துள்ள கொடுப்பனவில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். அதேநேரம், Read More

Read more

“ஆசிரியர் அதிபர்களின் போராட்டங்கள் காரணமாக கொரோனா பரவுகிறது” – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பதிலடி!!

ஆசிரியர் அதிபர்களின் போராட்டங்கள் காரணமாக கொரோனா பரவியதாகவும், சில ஆசிரியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்டுவரும் பொது கல்விச் சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபஹான் கொடவின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. வசந்தா ஹந்தபஹான் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல், அடிப்படையற்ற கருத்துக்களை ஊடகளுக்கு வெளியிடுவதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வே. இந்திரசெல்வன் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு சார்பான ஆசிரியர் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளுக்கு சேறு பூசுகின்ற முயற்சிகளை Read More

Read more