#Sri lanka schools

LatestNews

200 க்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதத்தில் மீண்டும் திறக்க முடியும்….. நிபுணர் குழுவின் பரிந்துரை!!

200 க்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதத்தில் மீண்டும் திறக்க முடியும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணியுடன் இணைந்த இந்தக் குழுவால் எட்டப்பட்ட பரிந்துரைகள் செப்டம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட கிராமப்புறங்களில் உள்ள சுமார் 3,000 பாடசாலைகளை ஆரம்பத்தில் மீண்டும் திறக்க முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், குறித்த பாடசாலைகளை ஒரு முறையான Read More

Read More
LatestNews

37 மாணவர்களுக்கு அவசர பி.சி.ஆர் பரிசோதனை! 6 பேருக்கு தொற்று உறுதி

அங்குனகொலெவேவ – லுனுகம்வெஹெரவிலுள்ள பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று பெண்கள் மற்றும் 3 ஆண் மாணவர்களே இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 37 மாணவர்களுக்கு அவசர பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் குறித்த 6 பேரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவர்கள் ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனை மற்றும் எரமினியாய கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இவர்களுடைய குடும்ப உறவினர்கள் உட்பட 3 பேர் Read More

Read More