சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் “இன்புளுவென்ஸா” மற்றும் “கொரோனா”….. மிக்க கவனமாக இருக்க வேண்டுகோள்!!

இலங்கையில் தற்போதைய காலத்தில் டெங்கு இன்புளுவென்ஸா மற்றும் கொரோனா முதலான தொற்று நோய்கள் சிறுவர்களுடையே வேகமாக பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா ஊடகங்களிடம் தெரிவித்தார். தற்சமயம் இலங்கையில் கொரோனாத் தொற்று சமூகத்தில் உள்ளது. அதனை வைத்திய பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால் சில நேரம் இன்புளுவென்சா அல்லது கொரோனாத் தொற்றாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார். இலங்கையில் Read More

Read more