மன்னார் நொச்சிக்குளத்தில் இரட்டை கொலை…. பரிதாபமாக பலியான சகோதரர்கள் – ஆபத்தான நிலையில் மேலும் இருவர்!!

மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(10/06/202) காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன்  தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் தலைமறைவாகி காடுகளில் பதுங்கியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உயிலங்குளம்காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். குறித்த படுகொலை சம்பவத்தில் நொச்சி குளத்தைச் சேர்ந்த Read More

Read more

நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள்!!

மேலும் 18 கொரோனா மரணங்கள் நேற்று (12) உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 868 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். வவுனியா, வந்துரம்ப, இமதுவ, வலஸ்முல்ல, மத்துகம, மெல்சிறிபுர, குருநாகல், அலவ்வ (இருவர்), மொரொன்துடுவ, ஓமல்பே, எம்பிலிபிட்டி, ஹல்தடுவத்த, கந்தெகெதர, பசறை, கொழும்பு – 05, தல்கஸ்வல மற்றும் பேருவல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

Read more

யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்குக் கொரோனா தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக Read More

Read more

இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திய மூவர் உயிரிழப்பு

இலங்கையில் அஸ்ட்ராசெனெகா கொவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஆறு பேருக்கு கடுமையான இரத்த உரைவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மூன்று பேர் இறந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வனியாராச்சி  தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் கேட்கப்பட்ட கொவிட் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தடுப்பூசியாக வழங்கப்படும் அஸ்ட்ராஜெனெகா வழங்குவதை அரசாங்கம் நிறுத்தவில்லை. இதன் இரண்டாம் கட்டம் மே Read More

Read more

நண்பர்களுடன் புதுவருட கொண்டாட்டம்! பின்னர் நடந்த விபரீதம்

ஹட்டன் தோட்டப் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் புதுவருட கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த வேளை உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில் புதுவருட விருந்துக்கு சென்ற போதே அவர் உயிரிழந்துள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 2021 புது வருடத்தை முன்னிட்டு நேற்று இரவு 08 மணியளவில் மதுபான விருந்திற்கு சக நண்பர்களோடு வீட்டிலிருந்து சென்ற நிலையில், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், அவரை தேடிய போதே தேயிலை மலையில் இறந்த Read More

Read more