நித்திரையில் குறட்டை விடுபவர்களிடம் பரவும் நோய்….. அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

இலங்கை மக்கள் தொகையில் 16 வீதமானவர்களுக்கு உறக்கத்தின் போது அடிக்கடி மூச்சித்திணறல் (Obstructive sleep Apnea) ஏற்படும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகின்றது. நித்திரையின் போது குறட்டை விடும் நபர்களிடம் இந்த நோய் நிலைமையை அதிகளவில் காண முடியும் என்பதுடன், குறிப்பாக பருமனான உடலமைப்பை கொண்டவர்களுக்கு பெருமளவில் இந்த நிலைமை ஏற்படுகிறது. இப்படியான நபர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது. சீரான சுவாசம் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக இவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர் என Read More

Read more