குசால் மெண்டிஸ், குணதிலக, திக்வெல்லவுக்கு தடை?? வெளியான முக்கிய தகவல்!!

பிரித்தானியாவில் பயோ பபுள் விதிகளை மீறிய இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோசன் திக்வெல்ல மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்தின் Durham நகரில் சுற்றித் திரிவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சசையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலக, நிரோசன் திக்வெல்ல ஆகியோரை இடைநீக்கம் செய்த இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) செயற்குழு, 3 பேரையும் Read More

Read more

சண்டையில் ஈடுபட்ட வீரர்..! இலங்கை கிரிக்கெட் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் ஹோட்டலில் மோதலில் ஈடுபட்டதாக அண்மயில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது தேசிய கிரிக்கெட் வீரர் சண்டையில் ஈடுபட்டார் என்று மேற்கோள் காட்டிய சில ஊடக அறிக்கைகளின் உண்மைதன்மையை அறிய விசாரணை தொடங்கியிருப்பதை அறிவிக்க இலங்கை கிரிக்கெட் விரும்புகிறது. இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகக் Read More

Read more