வெளிமாவட்ட பக்தர்களுக்கு தடை – திருக்கேதீஸ்வர நிர்வாகம் தகவல்

மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவின் போது வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருகின்றவர்களை தவிர்த்து மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் மஹா சிவராத்திரி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (15) திங்கட்கிழமை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி தலைமையில் மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழா தொடர்பாக இடம் பெற்ற விசேட கலந்துரையாடலில் இத் தீர்மானம் Read More

Read more