சுமார் 6 லட்சம் மதிக்கத்தக்க படகு ஒன்று தீ வைத்த விசமிகள்!!

மட்டக்களப்பு பெரிய உப்போடை லேக் வீதியில் உள்ள களப்பு பகுதியில் வைத்து மீனவரின் படகு ஒன்று தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடேந்தேறியுள்ளது. சுமார் 6 லட்சம் மதிக்கத்தக்க படகு மற்றும் வலை இயந்திரம் உட்பட அனைத்தும் முற்றாக கருகி நாசமாகியுள்ளன. இன்று அதிகாலை 4 மணிக்கு தொழிலுக்கு செல்வதற்கு மீனவர்கள் கடற்கரைக்கு சென்ற போதே இவ்வாறு படகு தீ பற்றி எரிவதை அவதானித்துள்ளனர். மட்டக்களப்பு நாவலடி சுவிஸ் கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் படகே இவ்வாறு இனம் Read More

Read more