பாடசாலைகள் மீள ஆரம்பம் – கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 6ம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more