இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு பைஸர் தடுப்பூசி??

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு தடுப்பூசி செலுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பைஸர் போன்ற தடுப்பூசியே சிறுவர்களுக்கு பொருத்தமானதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்களின் சங்கத்தினர் இது தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளனர். தொற்றா நோய் மற்றும் விசேட தேவையுடைய 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துமாறு அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Read More

Read more

தேரர்களின் வலியுறுத்தல்- தயாராகும் கோட்டாபய!!

#கொரோனாத் தொற்றும் மரணமும் அதிகரித்துச் செல்வதால் நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோட்டாபய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, விசேட உரையொன்றையும் நிகழ்த்த ஜனாதிபதி தயாராகிவருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் நேற்றும் இது தொடர்பாக வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை Read More

Read more

ஐம்பது லட்சம் பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்தி திட்டம்! அரசாங்கம் அறிவிப்பு!!

ஐம்பது லட்சம் பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிற்குள் இந்த தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல் கட்டமாக மூன்று லட்சம் முதல் நான்கு லட்சம் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் கிடைக்கப் பெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பைசர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு ஆணைக்குழு கடந்த மாதம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்வரும் இரண்டு மாதங்களில் 2 Read More

Read more