ரஷ்யாவின் “ஏரோஃப்ளோட்” விமான பிரச்சினை….. இலங்கை மீது கடும் அதிருப்தியில் ரஷ்யா – மன்னிப்பு கோரும் அரசியல் பிரபலங்கள்!!

ரஷ்யாவின் ‘ஏரோஃப்ளோட்’ விமான பிரச்சினையால் அசௌகரியங்களுக்கு உள்ளான அனைத்து பயணிகளிடமும் மன்னிப்பு கோருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார். ஏரோஃப்ளோட் பிரச்சினை தொடர்பில் சட்டமா அதிபர் நாளை திங்கட்கிழமை (07/06/2022) நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகளை முன்வைப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மேலதிகமாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு இந்த பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அமைச்சர் டி சில்வா ஒப்புக்கொண்டார். அனைத்து தரப்பினருக்கும் நியாயமான தீர்ப்பு வழங்குவதற்கான சட்ட கட்டமைப்பை வழங்க Read More

Read more

உக்ரைனின் கோஸ்டோமல்(Hostomel) நகர மேயர் சுட்டு கொலை!!

உக்ரைன் கோஸ்டோமல்(Hostomel) நகர மேயர் யூரி பிரைலிப்கோ(Yuri Prilipko) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Hostomel நகரம் உக்ரைனிய தலைநகர் கிவ்வுக்கு அருகில் உள்ளது. இது ரஷ்ய மற்றும் உக்ரைனிய படைகளுக்கு இடையேயான சண்டையின் மையத்தில் ஒரு முக்கிய மூலோபாய புள்ளியான Hostomel விமான நிலையத்திற்கு சொந்தமானது. போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பொது மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் போது யூரி பிரைலிப்கோ சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். Hostomel பேரவை Read More

Read more