#Rupees

FEATUREDLatestNewsTOP STORIES

இலங்கை ரூபாக்கு சிறந்த செயற்பாட்டு நாணய பட்டம்….. எதிர்வரும் மாதங்களில் ரூபா பெறுமதி கடுமையான அழுத்தத்திற்குள்ளாகும்!!

அமெரிக்க டொலருக்கு நிகரான உலகளவில் சிறந்த செயற்பாட்டு நாணயமாக இலங்கை ரூபாய் மாறியுள்ளதாக பிரபல ப்ளூம்பெர்க் வணிக இணையதளம் குறிப்பிட்டுள்ளது. எப்படியிருப்பினும், 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஒரு டொலர் சுமார் 390 ரூபாயாக பின்வாங்கும் என்று Fitch Ratings கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணம் பெறுவதற்காக, வரிச் சுமைகளை அதிகரிப்பதன் மூலமும், நிவாரணங்கள் குறைப்பத்துள்ளமையினால் இலங்கையின் ரூபாய் பெறுமதி அதிகரித்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் வெளிநாட்டு கடன்களை செலுத்த ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ரூபாவின் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

டொலர்களோ ரூபாய்களோ நாட்டில் இல்லை ‘ஹர்ஷ டி சில்வா’ அதிர்ச்சி தகவல்!!

தற்போது நாட்டில் டொலர்களோ ரூபாய்களோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.   இதேவேளை, எதிர்காலத்தில் நாட்டைக் ஆட்சி செய்யும் எந்தவொரு குழுவிற்கும் இது மிகவும் கடினமான இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதுகுறித்து தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்ட அவர்,   ஹர்ஷ டி சில்வா  அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்கவும்   “எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மத்திய வங்கியின் Read More

Read More
LatestNewsTOP STORIES

உலகில் மிக மோசமான நாணயங்களில் ஒன்றாக இலங்கை ரூபா பதிவு!!

உலகில் மிக மோசமான நாணயங்களில் ஒன்றாக இலங்கை ரூபாவும் பதியப்பட்டுள்ளதாக த பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.   அண்மைக்கால நெருக்கடி காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதியானது உலகிலேயே வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை கட்டுப்படுத்த அரசாங்கம் போராடி வரும் நிலையில், த பைனான்சியல் டைம்ஸ் இது குறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது.   இதேவேளை, இன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.   அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனைப் Read More

Read More
LatestNewsTOP STORIES

டொலரின் பெறுமதி மீண்டும் நாட்டில் அதிகரிப்பு!!

ஒரு அமெரிக்க டொலர் 275 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் கீழ் உரிமம் பெற்ற பல முன்னணி வங்கிகள் அமெரிக்க டொலரை மிக அதிக அளவில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளன. மேலும், டொலரின் மதிப்பு நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தொடர்ச்சியாக அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாத நிலையில் நாளுக்கு நாள் டொலரின் பெறுமதி உயர்வடைந்து செல்கின்றது. இந்நிலையில், பொருட்களின் விலையும் உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More