#Receipt Distribution

LatestNews

இன்று நள்ளிரவு முதல் பற்றுச்சீட்டு விநியோகத்திலிருந்து விலக்கவுள்ளோம் (26 முதல் தொழிற்சங்க நடவடிக்கை)….. ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்!!

பொதிகள் போக்குவரத்தில் ஈடுபடும் ரயில்களை இரத்து செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து ரயில்களை தற்காலிகமாக இடைநிறுத்த இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார். எனினும், இந்த தீர்மானம் தொடர்பில் ரயில் நிலையங்களுக்கு அறிவிக்கப்படாதமையால் அதிகளவிலான பொதிகள் குவிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அறிவிக்கப்படாமையினால் சேவை Read More

Read More