யாழ் நகரில் நாளைய எதிர்ப்பு போராடத்திற்கு….. நீதிமன்றம் தடையுத்தரவு!!

யாழ்ப்பாண நகரில் நாளை(11/02/2023) சனிக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விண்ணப்பத்துக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண கலாசார நிலையத்தில்(Jaffna Cultural Center) நாளை(11/02/2023) நடைபெறும் சுதந்திர தின விழாவில் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கிறார். இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் போராட்டத்திற்கு தடை Read More

Read more