17 வயது மாணவன் வீட்டில் சண்டையிட்டு பெற்றோரையும், காவல்துறையையும் திசை திருப்ப செய்த காரியம்!!
வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த 17 வயதுடைய மன்சூர் அன்ஸப் என்ற மாணவன் காணாமல் போன நிலையில் கண்டுபிடித்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த 28 ஆம் திகதி வீட்டை விட்டு சென்றிருந்த மேற்படி மாணவன், வீடு திரும்பவில்லை. இதனால், வாழைச்சேனை காவல் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர். காணாமல் போன மாணவன் சென்றிருந்த துவிச்சக்கரவண்டியும் அவர் அணிந்திருந்த சேர்ட் மற்றும் பாதணிகள் போன்றவை பாசிக்குடா – கல்மலை கடற்கரையில் இருந்து மறுநாள் 29ஆம் திகதி Read More
Read more