இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய கசப்பான உண்மை….. மின்வெட்டு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர்!!

மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால், உற்பத்திச் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவி்க்கையில், நமது மின்சார உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் நீர் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்குச் செல்வதில் எங்களுக்கு ஒரு பெரிய இலக்கு உள்ளது. அவற்றில் சிலவற்றை நாங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு Read More

Read more

மீண்டும் மின்கட்டணங்கள் உயர்வு!!

அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துக் கோரலை நடத்தவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. நீர் மின் பற்றாக்குறையால் அதிக எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஒரு அலகு மின்சாரத்துக்கான செலவு அதிகரித்துள்ளது. இலங்கை மின்சார சபை ஒரு அலகு மின்சாரத்துக்கு 53 ரூபாவை செலவழித்த போதிலும் நுகர்வோர் ஒருவருக்கு 16 ரூபாவே அறவிடப்படுகின்றது. இதேவேளை, கடந்த 8 வருடங்களாக மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவில்லையென பொதுப் Read More

Read more

வார இறுதி மின்வெட்டு தொடர்பான அறிக்கை!!

வார இறுதி நாட்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் தொடர்பில் இலங்கை மின்சார சபை தகவல் வெளியிட்டுள்ளது. வார இறுதி நாட்களில் மின் வெட்டு தொடர்பான இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், நாளை சனிக்கிழமை (23/04/2022) 03 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும், ஞாயிற்றுக்கிழமை (24/04/2022) 03 மணித்தியாலங்களுக்கும் மின் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.   இதன்படி, சனிக்கிழமை (23/04/2022) காலை 9 மணி முதல் Read More

Read more

எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் நுரைச்சோலை!!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் நெருக்கடி காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் தொடர்ச்சியாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளமையால் சுமார் 15 அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read more

இன்றைய தினம் ஐந்து மணிநேர மின்துண்டிப்பு!!

நாட்டில் இன்றைய தினம் ஐந்து மணிநேர மின்துண்டிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மூன்று மணிநேரமும் 30 நிமிடமும் மாலை ஆறு மணியிலிருந்து இரவு 9 மணிவரை ஒரு மணி 30 நிமிடமும் மேலும், C,C1 ஆகிய வலயங்களுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை ஆறு மணியிலிருந்து இரவு 10 மணிவரை நான்கு மணிநேரமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

Read more

எதிர்வரும் நாட்களில் 15 மணிநேர மின்தடை….. CEB பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்ஜித் இந்துவர!!

மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் போதியளவு கிடைக்காமை மற்றும் நீர் மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு போதுமானளவு நீர்த்தேக்கங்களில் நீர் இல்லாமை ஆகிய காரணங்களினால் எதிர்வரும் நாட்களில் 15 மணிநேர மின்தடையினை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்ஜித் இந்துவர (Anil Ranjith Induwara) தெரிவித்துள்ளார்.   எதிர்வரும் நாட்களில் மின்தடையினை நடைமுறைப்படுத்தும் நேரம் அறிவிக்கப்படுவதை விடவும், மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை அறிவிப்பது மிக இலகுவாக இருக்கும் Read More

Read more

நாளைய மின்துண்டிப்பு தின அடடவனை வெளியீடு!!

இலங்கையில் நாளைய தினம்(23/03/2022) மேற்கொள்ளப்படவுள்ள மின்துண்டிப்பு தொடர்பான தகவலை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களிற்கு காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணிவரை 03 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணிவரை ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், P, Q, Read More

Read more

இன்றைய மின் தடை தொடர்பில் வெளியான தகவல்!!

இன்றைய மின் தடை தொடர்பாக இன்றைய-மின்இன்றைய-மின்-தடை-தொடர்பில-தடை-தொடர்பிலஇலங்கை மின்சார சபையினால் புதிய நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், நா‌ள் ஒன்றுக்கன மி‌ன் தடை மூன்று மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Read more

இன்றைய மின்தடை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!

எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது அல்லது குறைக்கப்படலாம் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார். இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பொதுமக்கள் மின்சாரத்தை தொடர்ந்தும் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

Read more

நாளை(01/03/2022) மூன்று மணி நேர மின்வெட்டு….. தேவையேற்படின் மேலும் 30 நிமிட மின்வெட்டு!!

நாடளாவிய ரீதியில் நாளை(01) காலை 8.30 மணி தொடக்கம் 5.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 03 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவத்துள்ளது. மேலதிக கேள்வியை முகாமைத்துவப்படுத்துவதற்காக, தேவையேற்படின் மாத்திரம் 30 நிமிடங்கள் முன்னறிவித்தல் அற்ற மின்சாரத் துண்டிப்பை மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினத்திற்கான மின்வெட்டு அடடவனை வருமாறு,  

Read more