தானே முச்சக்கர வண்டியை ஓட்டிச் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா….. காரணம் என்ன!!

நாட்டில் தற்போது எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ஆடம்பர வாகனங்களை பயன்படுத்த முடியாது எனக் கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தானே முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். பொருளாதார கஷ்டங்கள் காரணமாக முச்சக்கர வண்டியில் பயணிப்பதிலும் மக்களுக்கு சிரமமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஹர்ச டி சில்வா ஊடக சந்திப்பொன்றில் கூறியிருந்தார். எது எப்படி இருந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தொடர்ந்தும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்வாரா Read More

Read more

தடுப்பூசி பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆகஸ்ட் 12 வரை 146 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் பெப்ரவரி 16 ஆம் திகதி தொடங்கியது. எனினும், இப்போது வரை 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாரஹேன்பிட்ட, இராணுவ மருத்துவமனையில் இந்தியாவின் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் Read More

Read more

கைவிடப்பட்டது எம்.பிக்களுக்கான வாகன கொள்வனவு?!!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வாகனங்கள் கொள்வனவு செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். இதேவேளை தற்போது அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யும் அரசின் செயற்பாடு தொடர்பில் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more