தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயதெல்லை 60 ஆக சட்டபூர்வமாக்கப்படவுள்ளது…. தொழிலாளர் அமைச்சு!!

சட்டமா அதிபரும் வயதை சட்டபூர்வமாக்குவது அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உறுதி அளித்துள்ளார். அதன்படி, சட்டமன்றத்தால் தயாரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு நீக்க சட்டத்தில் திருத்தம் செய்து அந்த திருத்தப்பட்ட மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. 55 வயதை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 57 வயதாகவும், 52 வயதுக்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு 60 வயது ஓய்வூதிய வயதை நீடிக்கவும் இந்த சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச Read More

Read more

தற்போது ஓய்வூதியம் வழங்கக்கூட அரசாங்கத்திடம் பணம் இல்லை…. ரணில் விக்கிரமசிங்க!!

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி கொரோனாவிற்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டது என தெரிவித்துள்ள ஐ.தே.க வின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க  ( Ranil Wickremesinghe )தற்போது ஓய்வூதியம் வழங்கக்கூட அரசாங்கத்திடம் பணம் இல்லையென தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் கொரோனா அல்ல.மாறாக முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்கள் கைவிடப்பட்டமையே தற்போதைய நிலைக்கு காரணம். அரசாங்கம் 2019 இல் தனது பொருளாதார கொள்கையை மாற்றியதை தொடர்ந்தே வீழ்ச்சி ஆரம்பமானது. Read More

Read more