முடங்குகிறதா இலங்கை? ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு!!

நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தயார் நிலையிலும் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன்போது பேசிய ஜனாதிபதி, தடுப்பூசி திட்டத்தை முழு வேகத்தில் முன்னெடுக்கவும், மக்களுக்கு விரைவில் தடுப்பூசி போடவும் வலியுறுத்தியுள்ளார். நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற Read More

Read more

வட மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வராவிட்டால் அபிவிருத்தி செய்ய முடியாது – சுகாதார அமைச்சர்!!

வட மாகாண சபையின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் சிலவற்றை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கப்பட்டது மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் புதிய கட்டடமொன்றை அமைப்பதற்கான திட்ட வரைபு, வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்று நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தாலும், போதுமான நிதி உதவி கிடைக்காததால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமற்போனதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். எவ்வாறாயினும், Read More

Read more

மேலும் 5 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன!!

சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. ஶ்ரீலங்கன் விமான சேவையின் UL 869 விமானத்தினூடாக சீனாவிலிருந்து இந்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்போது, இலங்கைக்கான சீன தூதுவர், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஸ, பிரசன்ன ரணதுங்க மற்றும் D.V. சாணக்க ஆகியோர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர். இலங்கைக்கு 2 மில்லியன் தடுப்பூசிகளை எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் வழங்கவுள்ளதாக சீன தூதுவர் தெரிவித்ததாக இராஜாங்க Read More

Read more