யாழில் ஒரு மூட்டை நெல் கொடுத்து – 6 லீற்றர் பெற்றோல் வாங்கி….. அதில் 02 லீற்றர் ஐ பிறந்தநாளுக்கு பரிசளித்த பல்கலைக்கழக மாணவி!!

யாழ் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒரு மூடை நெல்லு கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக மீசாலையில் இருந்து வட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பிறந்ததினத்தை சிறப்பித்த குறித்த மாணவியை மாணவியின் நண்பர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் எவ்வாறு கிடைத்தது என கேட்டுள்ளார்கள். அப்போதே, குறித்த மாணவி நெல்லு கொடுத்து பெற்றோல் வாங்கிய கதையைக் கூறியுள்ளார். யாழ் போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் Read More

Read more

மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்!!

சந்தையில் அரிசி விலையை சீரான துறையில் பேணுவதற்கு மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒரு மெற்றிக்தொன் 460 அமெரிக்க டொலர்களுக்கு, வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் ஒரு லட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு செப்டெம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் Read More

Read more

நிர்ணய விலையில் சிறுபோக நெல்லை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!!

நிர்ணய விலையின் கீழ், சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, நாடு நெல் ஒரு கிலோகிராம் 50 ரூபாவிற்கும் சம்பா நெல் ஒரு கிலோகிராம் 52 ரூபாவிற்கும் கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராம் 55 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Read more

சிறு போக நெற்கொள்வனவு நடவடிக்கை இன்று ஆரம்பம் !!

சிறு போகத்தில் நெற்கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் இன்று (01)  ஆரம்பமாகவுள்ளன. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சகல நெல் விநியோக சபைகளின் ஆலைகளின் ஊடாக விவசாயிகளிடம் நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக ​நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. இதற்காக 19 மாவட்டங்களில் களஞ்சியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது. சிறு போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஆரம்பமாகவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் Read More

Read more