60 வயதிற்கு மேற்பட்ட 455,539 பேர் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி!!

நாட்டில் தற்போது வரையில் 60 வயதிற்கு மேற்பட்ட 455,539 பேருக்கு எவ்வித கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டின் சனத்தொகையில், 60 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையானது, 35,19,190 ஆக உள்ளது. இந்த நிலையில், அவர்களில் 30,63,651 பேருக்கு ஏதேனும் ஒரு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் எந்தவொரு கொவிட்-19 தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளதவர்கள் குருநாகல் மாவட்டத்திலேயே அதிகளவில் உள்ளதாகவும் 64,427 பேர் அந்த மாவட்டத்தில் தடுப்பூசியைப் Read More

Read more