இந்திய விசா விண்ணப்பங்கள் IVS மையம் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும்….. இந்திய உயர் ஸ்தானிகராலயம்!!

இந்திய விசா விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் IVS மையம் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று(02/07/2022) அறிவித்துள்ளது. இந்திய விசா விண்ணப்பங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அவுட்சோர்ஸ் விசா விண்ணப்ப மையத்தின் (outsourced visa application centre) மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. புதிய விசா ஏற்பு அட்டவணை ஜூலை 4 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும். இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த அமைப்பில் Read More

Read more