பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதல்….. சம்பவ இடத்திலேயே இளைஞர் மரணம்!!

வவுனியாவில் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற  விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியதோடு மற்றையவர் படுகாயமடைந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஓமந்தை பகுதியில் இருந்து சென்ற பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு, அருகில் அமைந்துள்ள புதிய வர்த்தக கட்டிட தொகுதியிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் Read More

Read more

பலமுறை கத்தியால் குத்தப்பட்டு இதயப் பெருநாடி கிழிந்தவர் உயிர் காப்பாற்றப்பட்டது….. வவுனியாவில் சம்பவம் (படங்கள்)!!

வவுனியாவில் மிகவும் கொடூரமான முறையில் கத்திக்குத்துக்கிலக்கான இளைஞன் ஒருவர் வைத்தியர்களின் அதிதீவிர முயற்சியின் பயனாக காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்காகி இதயப் பெருநாடி( Aorta) கிழிந்த நிலையில், 01.02.22 அ‌ன்று இரவு 8 மணியளவில் ஓமந்தை பாலமோட்டை பகுதியில் 32 வயதுடைய இளைஞரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் உக்கிரமடைந்த நிலையில் இவருக்கு நெஞ்சிலும், வயிற்றிலும் மிக ஆழமாக பலமுறை குத்தப்பட்டுள்ளது. அதீத இரத்தப் போக்கினால் மயக்கமுற்ற நிலையிலும் Read More

Read more