வட மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வராவிட்டால் அபிவிருத்தி செய்ய முடியாது – சுகாதார அமைச்சர்!!
வட மாகாண சபையின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் சிலவற்றை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கப்பட்டது மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் புதிய கட்டடமொன்றை அமைப்பதற்கான திட்ட வரைபு, வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்று நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தாலும், போதுமான நிதி உதவி கிடைக்காததால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமற்போனதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். எவ்வாறாயினும், Read More
Read More