நியுயோர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து -குழந்தைகள் உட்பட 19 பேர் கருகி பலி (படங்கள்)

பிலடெல்பியாவில் நடந்த தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சில தினங்களில், நியுயோர்க்கில் மீண்டும் ஒரு தீ விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நியுயோர்க் நகரில் பிரான்க்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 19 மாடிகள் இருந்தன. நேற்று இந்த கட்டடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் 200க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ Read More

Read more