ரஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்திய இரு முக்கிய நிறுவங்கள்!!

டிக்டொக் செயலி நிறுவனம் ரஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், “போலி செய்திகளுக்கு” 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார். இந்த சட்டத்தின் மூலம், இராணுவத்தைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவதற்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும், அத்துடன், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்குப் பகிரங்கமாக அழைப்பு விடுக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலி செய்திகளுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனைகளை Read More

Read more

முற்றிலும் இலவசம் – அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்

இந்தியாவில் தனது ஸ்டிரீமிங் சேவையை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது. இந்தியாவில்  நெட்ப்ளிக்ஸ் சேவை டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது விளம்பர நோக்கில், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இலவச சலுகை ஸ்டிரீம்பெஸ்ட் எனும் பெயரில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த சலுகை டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அமலாக இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வார இறுதிநாட்களில் நெட்ப்ளிக்ஸ் Read More

Read more