இந்தியா நோக்கி விரையும் ஸ்ரீலங்கா கடற்படை கப்பல்!!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பிராணவாயுவை கொண்டு செல்வதற்காக ஸ்ரீலங்கா கடற்படை கப்பலான “சக்தி” இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் இன்று இரவு அல்லது நாளை காலை சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு பயன்படுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து வாராந்தம் 100 மெட்ரிக் தொன் பிராணவாயுவை கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வாரம் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதுடன், தேவை பூர்த்தியாகும் Read More
Read more