ஆழ் கடலில் இந்திய கடற்படையினரால் இலங்கையர்களுக்கு நடந்த கொடுமை – வெளிவந்த தகவல்!!

இந்திய கடற்படையால் அழ் கடலில் வைத்து இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்திய அரசுடன் கலந்துரையாடல் நடைபெறும் என்று மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கலந்துரையாடல் நட்பு அடிப்படையில் நடைபெறும் என்றும், தாக்குதல் குறித்து கலந்துரையாடுவதற்கு முன், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இலங்கை மீனவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் மீன்வளத்துறை அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க இன்று தெரிவித்தார். இதற்காக ஒரு குழு நியமிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 13 மீனவர்கள் அடங்கிய குழு Read More

Read more