இலங்கையின் டோக் இன குரங்குகள் சீன ஏற்றுமதிக்கு….. எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப் போவதில்லை!!

இலங்கையின் டோக் இன குரங்குகளை(Toque Macaque) சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப் போவதில்லையென உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனை, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் இன்று(26/06/2023) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இந்த குரங்கு ஏற்றுமதி நடவடிக்ககைளுக்கு எதிரான மனுத் தாக்கல்கள் இன்றையதினம்(26/06/2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வழங்கிய அறிவிப்பினை சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more

மரண அத்தாட்சிப் பத்திரத்தை வாழைப்பழச் சீப்புடன்….. காவிச் வந்த குரங்குகள்!!

மரண அத்தாட்சிப் பத்திரம் ஒன்றை குரங்குகள் காவிச் சென்ற சம்பவம் ஒன்று அரனாயக ரஹல பிரதேசத் தில் இடம்பெற்றுள்ளது. தனது மனைவி இறந்ததற்கான மரண அத்தாட்சிப்பத்திரத்தை நபரொருவர் அரனாயக பிரதேச பிறப்பு இறப்பு பதிவாளரிடமிருந்து பெற்றுள்ளார். துவிச்சக்கர வண்டியில் வாழைப்பழச் சீப்பு ஒன்றை தொங்கவிட்டிருந்த பையில் மரண அத்தாட்சி பத்திரத்தையும் வைத்துக்கொண்டு சைக்கிளில் வீடு நோக்கி அவர் பயணித்துள்ளார். இடைவழியில், தனது நண்பர் வீடு ஒன்றுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டதால் அவரது வீட்டின் முன்பாக சைக்கிளை Read More

Read more

இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை தொற்று!!

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆபிரிக்க நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது.   இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   இந்நிலையில், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.   குறிப்பாக இங்கிலாந்தில் மட்டும் 71 பேருக்கு Read More

Read more